நடிகர் விக்ரம் நடித்த அன்னியன் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.அதில் கொலை செய்தவருக்கு,அடுத்தவருக்கு உதவி செய்யாமல் சென்றவருக்கு வித விதமான தண்டனைகளை தருவார்.கும்பிபாகம் என்றும் கிருமிபோஜனம் என்றும் ஓவ்வொரு தண்டனைகளுக்கும் விதவிதமான பெயர் இருக்கும்.இந்து தர்மத்தில் இறந்தவுடன் ஒருவர் எங்கே செல்கிறார் நரகம் சொர்க்கம் அங்கு தரும் தண்டனைகள் பற்றி விளக்குவதே இந்த கருடபுராணம் அப்படிப்பட்ட தண்டனைகளையே திரைப்படங்களில் இயக்கியிருப்பார் இயக்குனர் சங்கர்.கருடபுராணத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழில் ஒரு தளம் இயக்குகிறது அதை பார்க்க இங்கு சொடுக்குங்கள்.
Tuesday, February 28, 2012
கருடபுராணம் படிக்க
நடிகர் விக்ரம் நடித்த அன்னியன் திரைப்படத்தை பார்த்திருப்பீர்கள்.அதில் கொலை செய்தவருக்கு,அடுத்தவருக்கு உதவி செய்யாமல் சென்றவருக்கு வித விதமான தண்டனைகளை தருவார்.கும்பிபாகம் என்றும் கிருமிபோஜனம் என்றும் ஓவ்வொரு தண்டனைகளுக்கும் விதவிதமான பெயர் இருக்கும்.இந்து தர்மத்தில் இறந்தவுடன் ஒருவர் எங்கே செல்கிறார் நரகம் சொர்க்கம் அங்கு தரும் தண்டனைகள் பற்றி விளக்குவதே இந்த கருடபுராணம் அப்படிப்பட்ட தண்டனைகளையே திரைப்படங்களில் இயக்கியிருப்பார் இயக்குனர் சங்கர்.கருடபுராணத்தை முழுமையாக தெரிந்து கொள்ள தமிழில் ஒரு தளம் இயக்குகிறது அதை பார்க்க இங்கு சொடுக்குங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...

-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...
-
நாடி ஜோதிடத்திற்க்கு சிறப்பான இடமாக கருதப்படுவது நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன்கோவில் ஆகும்.இங்கு சிறப்பாக நாடி ஜோதிடம் பார்த்த பெரியவர்கள் சி...
-
இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில...
No comments:
Post a Comment