பழம் நீ முருகன்,மருதமலை முருகன் என்று அறுபடை வீடுகொண்ட முருகன் கோயில்கள் புகழ்பெற்றவை.இதன் வரிசையில் மலேசியா முருகனும்,மலைசிய நாட்டில் புகழ் பெற்றவர் .தமிழ்நாட்டிலிருந்து,தமிழர்களோடு மலேசிய சென்ற முருக கடவுள்,இப்போது ''மலேசியா முருகன்'' என்ற பெயரில்,புது பெயரோடும்,புது வடிவோடும் கொண்டு வந்து இருக்கிறார்கள்.மலேசிய சென்ற தமிழர் ஒருவர் ''மலேசிய முருகனை''சிலை வடிவில் இங்கயும் உருவாக்கி இருக்கிறார்.இது திருச்சி மாவட்டம்,''இலால்குடி'' அருகில் ''குமுளூர்'' என்ற ஊரில்,சிறு குன்றில் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குன்றிற்கு ''கீழ்பழனி''என்ற பெயரும் உண்டு.
Friday, January 11, 2013
Thursday, January 3, 2013
கடந்த 200 வருடங்களில் கடவுள் மக்களுக்கு காட்சி கொடுத்த வரலாறு ஒரு பார்வை
தினகரன் நாளிதழ் துணுக்கு செய்திகளாக வெளியிட்டுள்ள இந்த கட்டுரை அற்புதமாக உள்ளது
இதைபார்க்க இங்கு செல்லுங்கள்
Wednesday, January 2, 2013
Subscribe to:
Posts (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...

-
கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படவே இந்த தளம் தொடர்ந்து நடத்தப்படுகிறது.கடவுள் நம்பிக்கை அரைகுறையாக உள்ளவர்கள் முருகன்...
-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...
-
சிலருக்கு எதிலும் காரியத்தடங்கள் வந்து கொண்டேயிருக்கும் இவர்களுக்கு திருமணம் , கல்வி , குழந்தைகள் , அனைத்து வகை செல்வங்கள் கி...