சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் இருந்து ஓரியூர் செல்லும் ரோட்டில் மருதாந்தை கிராமம் அமைந்துள்ளது
இங்கு அமர்ந்து அருள்பாளிக்கிறாள் இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மன் இந்த கோவிலில் பிராமணபெரியவர்
ஒருவர் (பார்ப்பதற்க்கு காஞ்சி பெரியவர் போலவே இருப்பார்)மக்களுக்கு அருள்வாக்கு சொல்கிறார் கடும் மாந்த்ரீகம்
பேய் பிசாசு போன்றவைகளுக்கு அம்பாளின் அருளால் உடனே தீர்த்து வைக்கிறார் மனதுக்கு மிகவும் அமைதியான
கோவில் .அந்தபெரியவர் மிகவும் அமைதியானவர் யாரிடமும் தட்சிணை வாங்கமாட்டார். வியாழக்கிழமை மட்டும்
தான் அருள்வாக்கு சொல்வார் ஒருவர் சென்றவுடனே ச்ரியாக சொல்லிவிடுவார் இவரின் பேச்சும் செயலும் காஞ்சி
பெரியவரை நினைவுபடுத்தும்
குறிப்பு வியாழன் மற்றும் வெள்ளி மட்டுமே கோவில் நடை திறக்கப்படும்
Subscribe to:
Post Comments (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...

-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...
-
இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில...
-
திங்களூர் சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாத...
No comments:
Post a Comment