கடலூர் மாவட்டம் விருத்தாசலத்திலிருந்து அருகில் உள்ளது மணவாளநல்லூர் இங்கு கொளஞ்சியப்பர்
கோவில் உள்ளது கோவிலைச்சுற்றி மூன்று முனிஸ்வரர் காவல் காக்கின்றனர் இவர்கள்தான் மணவாளமா
முனிகள் என அழைக்கப்படுகின்றன இங்கு கொளஞ்சிமரங்கள் முன்பு அதிக அளவில் இருந்ததால் இந்த பெயரில்
அழைக்கப்படுகிறது.இங்கு முருகன் அமர்ந்து அருள்பாலிக்கிறார் எந்த குறை என்றாலும் இங்கு உள்ள கோவிலில்
முருகன் சன்னதியில் ப்ராது கொடுக்கும் முறை இன்றளவும் பிரசித்தம் ப்ராது கொடுப்பவர்களின் பிரச்சினைகளை
உடனுக்குடன் தீர்த்து வைக்கிறார் முருகன் ஒரு பேப்பரில் நம் குறைகளை எழுதி முருகனுக்கு பூஜை செய்து நாம்
எழுதிய ப்ராதை கோவிலில் கட்டி தொங்கவிட்டு வந்தால் வீடு வருவதற்க்கு முன்பு கூட நம் பிரச்சினையை
முருகன் தீர்த்து வைக்கிறார்
Subscribe to:
Post Comments (Atom)
கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்
தஞ்சை மாவட்டம் , மயிலாடு துறை வட்டம் , குத்தாலம் அருகில் உள்ள சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ழங்கும் அருள...

-
ஆன்மிகக்கடல் வலைத்தளம் நடத்தும் அண்ணன் வீரமுனியின் வழிகாட்டுதலின்படி சில நாட்களாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வருகிறேன் இதை என்னால் தொடர்ந்து சொல...
-
இவரின் ஜீவ சமாதி இராமநாதபுரத்தில் உள்ளது.இவர் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மகான் என்றறியப்படுகிறது.இவர் திருச்சி மலைக்கோட்டையில...
-
திங்களூர் சந்திரனுக்கு உரிய ஸ்தலம் இது.இது தஞ்சாவூருக்கு மிக அருகில் உள்ளது சந்திரன் மனோகாரகன் எப்போதும் குழப்பநிலையில் வைத்திருப்பவன் ஜாத...
No comments:
Post a Comment