Monday, April 25, 2011

நினைத்ததை நிறைவேற்றும் யாகம்

மதுரையில் சித்தர் கருவூரார் அவர்களின் வழிவந்தவர்கள் பொதுமக்கள் என எல்லோரும் சேர்ந்து தத்தனேரி
மயானத்தில் பிரதி வியாழன் தோறும் இந்த மயானத்தில் ஒரு சிவலிங்கத்தை வைத்து உள்ளெ உள்ள ஒரு
காளி கோயிலில் சிறப்பு யாகம் நடைபெருகிறது தொடர்ந்து கலந்து கொண்டால் நம் பிரச்சினை அனைத்தும்
தீர்வதாக முழுமனதுடன் நம்புகிறார்கள் நானும் கலந்து கொண்டேன் செவ்வாடை அணிந்து இந்த பூஜையில்
கலந்து கொண்டால் நம் உடல் பரவசப்படுவது நிச்சயம்.மிகமிக அருமையான பூஜை.

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...