Wednesday, July 27, 2011

ஆடி அமாவாசை



எதிர்வரும் 30.8.2011 சனிக்கிழமை அன்று ஆடி அமாவாசை வருகிறது பிதுர் தோஷம் பிதுர்சாபம் முன்னோர்களுக்கு
செய்யவேண்டிய கர்மகாரியங்களை சரியாகசெய்யாதோர் ராமேஸ்வரம்,சதுரகிரி,சேதுக்கரை,போன்ற இடங்களில்
சென்று செய்துகொள்ளலாம் ஏன் என்றால் முன்னோர்களின் ஆசிதான் நம்மையும் நம் குடும்பத்தையும் நன்றாக‌
வாழவைக்கும்.

இருப்பிடம் ராமேஸ்வரம்;மதுரை மாட்டுதாவணி பஸ் நிலையத்திலிருந்து 160 கிமீ தூரம் 5 நிமிடத்திற்க்கு ஒரு பஸ்ஹ்
உண்டு

சேதுக்கரை;மதுரையில் இருந்து ராமேஸ்வரம் பேருந்தில் ஏறி ராமநாதபுரத்தில் இறங்கி அங்கு இருந்து
திருப்புல்லாணி செல்லும் பேருந்தில் செல்லவேண்டும்

சதுரகிரி;மதுரையிலிருந்து ராஜபாளையம் பேருந்தில் ஏறி அங்கிருந்து கிருஷ்ணன்கோவில் நிறுத்தத்தில் இறங்கி
அங்கிருந்து வத்திராயிருப்பு சென்று அங்கு இருந்து மினி பஸ் ஆட்டோ போன்றவற்றில் தாணிப்பாறை அடைந்து
அங்கு இருந்து 7கிமீ மலைப்பாதையில் நடந்து செல்லவேண்டும்

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...