Thursday, December 1, 2011

கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன்



சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் இருந்து  நாட்டரசன்கோட்டை செல்லும் வழியில்
உள்ளது இந்த கோவில் மெயின் ரோட்டில் இருந்து உள்ளே 2கிமீ சென்றால் இக்கோவிலை அடையலாம்

உக்கிரமான இந்த காளியம்மனை வழிபட்டால் நம் துன்பங்கள் அகழும். குறிப்பாக செய்வினை
செய்தோர்,அடுத்தவருக்கு துன்பம் கொடுப்பவர் முதலியவர்களுக்கு எதிராக நாம் வேண்டிக்கொண்டு இங்கு நமக்கு எதிரானவர்களுக்கு நம் பக்கம் நியாயம் இருக்கும் பட்சத்தில்
காசுவெட்டிப்போட்டுவிட்டு வருவதை தென்மாவட்டமக்கள் வழக்கமாக வைத்துள்ளார்கள்
காசுவெட்டிபோட்டுவிட்டு வந்தால் அவர்களுடனான உறவும் முறிந்து நமக்கு எதிராக தீங்கு
செய்தவர்களை வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டு என்ற ரீதியில் அவர்களை துவம்சம் செய்து
விடுவாள் இந்தக்காளி செயிவினை,பில்லி,சூனியம் போன்றவற்றை பொடிபொடியாக்கிவிடுவாள் இந்த அம்மன்

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...