Wednesday, December 28, 2011

அருள்மிகு ரத்தினகிரி முருகப்பெருமான்

வேலூர் மாவட்டத்தில் வேலூர் நகரில் அமைந்துள்ளது .இத்திருக்கோவில் 1960களில் இப்பகுதிக்கு வந்த ஒரு மின்வாரிய ஊழியர் ஒருவர் இங்கிருந்த சிறு முருகன் சிலையை வணங்கி
விட்டு தீபாராதனை காண்பிக்க சொன்னார்.அர்ச்சகர் சொன்னார் இந்த கோவில் சிறு கோவிலாக‌
இருப்பதால் யாரும் சூடம்,பத்தி போன்றவைகளை வாங்கி வருவதில்லை எனச்சொன்னார் முருகா உனக்கே இந்த நிலைமையா என யோசித்தவர் மூர்ச்சையாகி கீழே விழுந்தார் விழுந்தவர் முருகன் என்னை ஆட்கொண்டுவிட்டான் என இங்கேயே உட்கார்ந்து விட்டார்
கோவில் திருப்பணிகள் செய்து பெரியகோவிலாக மாற்றிவிட்டார்.அவர் தற்போது பாலமுருகனடிமை என அழைக்கப்படுகிறார்.அவராக விரும்பும் பக்தர்களை அழைத்து அவரின்

பிரச்சினைகளை எழுத்து மூலம் எழுதிக்காட்டி முருகனின் அருளால் தீர்த்து வைக்கிறார் முருகன் ஆட்கொண்டதில் இருந்து மெளனச்சாமியாராக வலம் வருகிறார்.இந்த கோவிலில் முன்னாள் பிரதமர் வி.வி கிரி உட்பட பலர் வந்துள்ளனர்.நீங்களும் ஒருமுறை சென்று ரத்தினகிரி
முருகனின் அருள்பெற்று வாருங்கள்

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...