Thursday, November 3, 2011

சகாதேவர் அருளிய தேவதா தொடுகுறி சக்கரம்


http://www.tamilheritage.org/uk/bl_thf/tmilpage.html

இந்த லிங்கிற்க்கு சென்று தொடுகுறிசக்கரத்தை மனதில் இறைவனை நினைத்து
கண்ணை மூடிக்கொண்டு ஒரு காரியத்தை மனதில் நினைத்துக்கொண்டு ஏதாவது ஒரு
பிடித்த கட்டத்தை
நினைத்துக்கொண்டு தொடுங்கள்.பயன்படுத்தி பார்க்கவும்ஒரு சிறிய பாக்ஸ் ஒன்று திறக்கும் அதில் ஒற்றை எழுத்து ஒன்று வரும் அதை கிளிக் செய்யுங்கள்
நீங்கள் நினைத்த காரியம் பற்றி சித்தர் பாடல்
போல் ஒரு பாடல்
வரும் அது ஓரளவிற்க்கு அனைவருக்கும் புரியும்.இதற்கு இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் உலவி
பயன்படுத்த வேண்டும் மற்ற உலவிகளை பயன்படுத்தினால் சைனீஸ் எழுத்துக்கள் போல‌
தெரியும்
குறிப்பு ;  ஒரு நாளைக்கு           காலையில் குளித்து முடித்து விட்டு ஒரு நாளைக்கு ஒரு முறை மட்டுமே பார்க்கவும் அடிக்கடி பார்த்தால் பலன்கள் சரியாக இருக்காது   

No comments:

Post a Comment

கடும் சக்தி வாய்ந்த அனைத்து பிரச்னைகளை தீர்க்கும் அபூர்வ ஆலயம் சேந்திருப்பு முத்துமாரியம்மன் ஆலயம்

தஞ்சை மாவட்டம் , மயிலாடு ‌ துறை வட்டம் , குத்தாலம் அருகில்   உள்ள ‌ சேண்டிருப்பு கிரமத்தில் எமுந்தருளி பேரருள் வ ‌ ழங்கும்   அருள...